Sunday, November 15, 2015

கவிதைகள் விதைகளாய்

அன்பு வணக்கங்கள்!

கொஞ்சம் கொஞ்சமாய் காதலும் கவிதையும் இன்ன பிறவும் எழுதத் துணிந்து, சில எழுதி, அவற்றை தனியொரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். என்றேனும் ஒரு நாள் ஒரு அழகிய நிகழ்வை கவிதையாய் எழுதும் முயற்சியின் துவக்கம் இது.  இந்த வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள்.   http://www.kavithai.us/

-நம்பி. பா.