tag:blogger.com,1999:blog-53266358684156901432024-03-13T09:05:51.714-07:00வைகறை வானம்வேண்டுமென்றாலும் வேண்டாமென்றாலும் - நிகழ்வுகளும் நேற்றுகளும் மாறி மாறிச் சிந்தனையில் வந்து செல்கின்றன; சிந்தனையாகவும் மாறிச் செல்கின்றன.
நாளையை நேர் செய்ய நேற்றுகளையும் நிகழ்வுகளையும் கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இந்தப் பதிவுகள் அது போன்று என்னுள் வரும் சில கேள்விகளின் பதிவுகளே!நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-76474585202065929142023-09-03T20:01:00.007-07:002023-09-03T20:01:58.357-07:00சனாதன தர்மமும் சமகால அதர்மமும் ஒழியட்டுமே!
சனாதனமென்றால் எல்லாக் காலமும்
தர்மம் என்றால் நெறிமுறை
எல்லாக் காலத்துக்குமான நெறிமுறை
எல்லாக் காலத்துக்குமான வாழ்முறை
சனாதன தர்மம்
நான்மறையிலில்லா வார்த்தை
சனாதன தர்மம்
சமஸ்கிருதத்துக்குச் சொந்தமில்லா வார்த்தை
புத்தன் பேசிய பாலி மொழி வார்த்தை
‘தம்மோ சனாதன’
புத்தனுக்கு முன்னே அவனி்ன் நிலத்தில்
பலரால் பயன்படுத்தப்பட்ட வார்த்தை
‘தம்மோ சனாதன’
காலத்தின் கடத்தலில் ‘தம்மோ சனாதன’
நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-69205619619481917992022-09-18T21:55:00.001-07:002022-09-18T21:55:14.700-07:00அய்யா அமீத்ஷாவும் அதிகாரத்தின் ஆன்மாவும் என் தாய்மொழி தமிழ். தமிழ் இனிமையான மொழி, பழமையோடு இன்றும் புதுமையாய் தெளிவாய் உள்ள மொழி. தமிழ் தனிமொழி, தனக்கென இலக்கணமும், பல இலக்கியங்களும் கொண்டு காலம் தாண்டி நிற்கும் மொழி.தமிழைத் தவிர எனக்கு ஆங்கிலம் தெரியும். என் தொழிலுக்கு முழுதாய் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-11165478467423570652015-11-15T17:19:00.002-08:002015-11-15T17:19:32.817-08:00கவிதைகள் விதைகளாய்
அன்பு வணக்கங்கள்!
கொஞ்சம் கொஞ்சமாய் காதலும் கவிதையும் இன்ன பிறவும் எழுதத் துணிந்து, சில எழுதி, அவற்றை தனியொரு வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். என்றேனும் ஒரு நாள் ஒரு அழகிய நிகழ்வை கவிதையாய் எழுதும் முயற்சியின் துவக்கம் இது. இந்த வலைத்தளத்திற்கு வந்து பாருங்கள். http://www.kavithai.us/
-நம்பி. பா.
நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-70590710882246413132012-11-13T14:20:00.003-08:002012-11-14T21:50:55.668-08:00வாழ்த்துக்களும் தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளும்!
தீபாவளி வாழ்த்துக்கள்!!
சிறு பிள்ளையாய் இருந்தக்கால் புத்தாடைக்கும் பட்டாசுக்குமாய் விழிகள் விரிந்து மனம் மகிழ்ந்து கொண்டாடிய பண்டிகை. பின்னர் பண்டிகைக்காக கொண்டாடுவதோடு சரி, அதன் அடிப்படை மதக் கருத்துக்காக கொண்டாடுவதில்லை.
தீபாவளிக்குப் பின்னாலுள்ள கதைகளை கொஞ்சம் புரட்டிப்பார்க்கலாம்!
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் இதற்கென ஒரு தனிக்கதை இருக்கிறது. தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் நரக நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-19292473189416245932010-01-08T15:22:00.002-08:002010-01-15T14:00:46.535-08:00மெத்தனங்களின் மேற்கூரையில் (அ) கெவின் கார்ட்டரின் புலிட்சர் பரிசு பெற்ற 'சிறுமியும் வல்லூறும்'வாழ்க்கையின் வலி, மகிழ்ச்சிகளை மீறுவதோடல்லாமல் அவற்றை இல்லாமலேயே செய்துவிடுகிறது.கெவின் கார்ட்டர் - ஜூலை 27, 1994 - தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியது"The pain of life overrides the joy to the point that joy does not exist" Kevin Carter 1960-, part of his suicide noteமெத்தனங்களின் மேற்கூரையில்மனம் தினம்செத்துத் செத்துப் பிழைக்கிறதுமனம் ஒரு வல்லூறாய்நானும் ஒரு மிருகமென்பதைதினம் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-15264402399625204092009-04-28T14:50:00.000-07:002009-04-29T17:21:41.541-07:00காதலின் நீண்ட விழியசைப்பில்காதலின் நீண்ட விழியசைப்பில்நேற்றின் காத்திருப்புக்கள்காற்றின் ஓட்டம்போல் ஓடிச்சென்றன.எதிர்பார்ப்பின் எண்ண அதிர்வுகள்இதயம் நிரப்பியென்சிந்தனையின் வாசம் மொய்த்தன.காட்சியின் பிழையில்நிலவொன்று உலகின் ஓளியாய்நிகழ்வுகளில் வந்து நின்றது.புன்னகையின் இதழ் விரிப்புக்கள்பாதையின் நெருஞ்சிகளைநெஞ்சுக்குள் பூக்களாய் மாற்றின.பதின்மத்தின் பசுமை நினைவுபோல்ஏக்கத்தின் பசிகளுக்கும் என்இயக்கத்துக்கும் காதல் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-67733711630730074172009-04-17T14:00:00.000-07:002009-04-17T14:04:41.066-07:00பூக்களின் பாதையில் புன்னகைக்க மறந்த விழிகள்...ஆண்டு நிற்கும் விதியென்பது பொய்அழியாத விளக்கென்பதுவும் பொய்,மாற்றமென்பதே ஒரே மெய்.மாற்றத்தின் பாதையில்ஏமாற்றத்தின் சுவடுதனைமெல்ல நுழைக்கும்பொய்யான வாக்குறுதிகள்பொய்யாய்ப் போகும் நாளொன்றில்,தேவைகளுக்கானவிளக்கங்களும் மாறி இருக்கும்.மாற்றம் பொய்யிற்கானமாற்றமாக இருக்காதுமனிதத்துக்கான மாற்றமாகவே இருக்கும்.அன்று பூக்களின் பாதையில்புன்னகைக்க மறந்த விழிகள்பொய்யாய்ப் போய்விடும்.அலையடித்த கரையில் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-89315648038075038772009-04-07T16:10:00.000-07:002009-04-08T16:59:38.541-07:00நீதான் தலைவனே (அ) அழுகிய முட்டைகள் கலைக்க முயலும் கனவுகள்நீதான் தலைவனென்றேநால்வர் சொன்னர் என்னிடம்.விழிகள் விரிந்தனபுருவங்கள் உயர்ந்ததுதலை கொஞ்சம் கனத்ததுஇருந்தும்கால்கள் வானில் பறந்தன.என்னைச் சுற்றிஒளிவட்டம் தெரிகிறதாவெனஎனக்கொரு சந்தேகமும் வந்தது.யாரைக் கேட்பதென புரியவில்லை.கூட்டமும் கூடியது என்னைச் சுற்றிநால்வர் பதின்மராயினர் நூற்றுவராயினர்.இரத்தத்தின் இரத்தங்களேஉடன்பிறப்புக்களேயெனஉரத்து அழைக்கத் தயாரானேன்.எங்கிருந்தோ வந்தென்முகத்தை நனைத்தது நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-17762357481729124952009-03-05T13:04:00.000-08:002009-03-05T22:14:20.777-08:00எந்தச் சாத்தான் தமிழ்ச் சாத்தான்?ஒரு சாத்தானின் ஆட்சியிலேஇன்னொரு சாத்தான் என்ன செய்யும்?சாத்தானின் காலைசாத்தான் வாரும் வித்தைதானே?எந்தச் சாத்தானும் இதில்ஓயப் போவதில்லை!விடியல் முதல் படுக்கை வரைபிழைப்புக்கு வாழ்ந்து தினம்போராடும் மக்களோஒரு சாத்தானுக்கு வாக்களித்துப் பின்அடுத்த சாத்தானை நோக்கி!சாத்தான்களின் வித்தைகளில்சிந்தனை இழந்து நீதீக்குளிப்பது தமிழையெப்படிவளர்க்கும்? எரித்துவிடாதா?போராடத் துணிந்த மனம்தீயிலெரிந்து போவது சரியாநம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-45313375527016854092009-02-12T22:51:00.000-08:002009-02-12T23:47:37.557-08:00மனிதன் கடவுளின் படைப்பெனும் பழங்கதையை அறிவியலால் மறுத்த சார்லஸ் டார்வின்!இன்று பிப்ரவரி 12 2009, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-டார்வின் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இயற்கைத் தெரிவின் வழியான உயிர்களின் தோன்றுதலைப் பற்றி அறிவியல் சார்ந்த ஆய்வுகளால் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்லஸ் டார்வினின் 200-வது பிறந்த நாள். 1809இல் பிரிட்டனில் பிறந்த டார்வினின் முக்கிய ஆராய்ச்சி நூலான 'உயிரினங்களின் தோற்றம் - Origin of Species by Means of Natural Selection' வெளியிடப்பட்டதன்நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-56997994427338854422009-01-22T22:03:00.000-08:002009-02-06T15:47:00.187-08:00அய்யகோ! தமிழா!? அன்றைய முறச் சீற்றமும் இன்றைய அறச் சீற்றமும்?முறம் கொண்டு எதிர் நின்றதமிழ் மறப் பெண்களின்வழி வந்தோமென்றபழம் பெருமையில்கால் வழுக்கி நிற்கின்றாயேஅய்யகோ தமிழா,இதென்ன தமிழ்ப் பண்பாடா?சொல் தமிழா!பேசுவதோ சமத்துவம்சுவாசமெல்லாம் பேராசை;வளர்ப்பது தோட்டம்வாழவைப்பதோ குடும்பம்இவர்கள் விற்பது மட்டும் தமிழா?அய்யகோ தமிழாஇதென்ன தமிழ்ப் பண்பாடா?சொல் தமிழா!உடல் மண்ணுக்குஉயிர் தமிழுக்குஇந்த வசனமே போதும் தேர்தல்களுக்கு!கேள்வி கேட்க வரும் வாய்க்கோவாழையிலை நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-21930941871153486442008-11-30T09:31:00.000-08:002008-11-30T09:48:19.746-08:00புயல் நிஷா, மின்வெட்டுகள், பழுதான தொலைபேசி இணைப்பு மற்றும் நட்சத்திர வாரம்.அவசர சொந்த வேலை காரணமாக மூன்று வாரங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் அமேரிக்காவிலிருந்து, சென்னைக்கு(திருவள்ளூர்) வர நேர்ந்தது. இங்கு புயல் நிஷாவின் வருகையால், கடந்த ஒரு வாரமாகவே எட்டிப் பார்க்கத் துவங்கிய மழை, சென்ற ஞாயிறன்று வலுக்கத் தொடங்கியது. மேலும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள சிற்றூர் என்பதால் எப்போதும் சிலமுறை எட்டிப் பார்த்திருந்த மின்வெட்டு தனது வரவையும் இருப்பின் நீளத்தையும் கூட்டத் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-86288078902280326832008-11-29T09:36:00.000-08:002008-11-29T09:42:02.310-08:00'பௌத்தமும் தமிழும்' புத்தகம் தரும் வரலாறு!புத்தரெனும் வரலாற்றுப் பெருமனிதரைக் கடவுளென்று கற்க ஆரம்பித்து, அவர் கடவுள் பற்றிப் பேச விரும்பாத முன்னோடிகளில் ஒருவரென அறிந்ததில் எனக்குப் பெரு வியப்பு. அற வழியொன்றே நல்வழியென்று அவர் கண்டாலும், கடவுளும் வழிபாடும் கூடாதென்று சொல்லியிருந்தாலும், நாட்போக்கில் அவரையே கடவுளாக்கினர். மேலும் அன்றிலும் இன்றிலும் அவர் பெயர் சொல்லிக்கொண்டே அறவழியென்றால் என்னவென்றே கேட்பவர் கண்டு மனம் மகிழ முடிவதில்லை.பல நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-82808484386927175952008-11-28T20:18:00.000-08:002008-11-28T20:21:42.880-08:00ஆலிஸ் மல்சனியர் வாக்கர் (Alice Malsenior Walker)"ஒரு போராளியாய் வாழ்வதே இந்த பூமிப்பந்தில் நாம் வாழ்வதற்கான வாடகை" -"Being an activist is the rent we pay for being on the planet"- ஆலிஸ் மல்சனியர் வாக்கர்ஆலிஸ் மல்சனியா வாக்கர் - இவர் அமேரிக்கக் கறுப்பினப் பெண் எழுத்தாளர், கறுப்பினருக்கான சம உரிமை, பெண்களுக்கான சம உரிமை, சுற்றுப்பற நலன் மற்றும் அடிமைத்தனத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர் இவர். நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-22489510109526480142008-11-27T23:44:00.000-08:002008-11-27T23:54:24.654-08:00ஜார்ஜ் புஷ்ஷின் (இராக்) போர் மீது PBS காட்டிய வெளிச்சம்!Public Broadcasting Corporation (PBS) எனும் அமேரிக்காவின் மக்கள் ஒளிபரப்பு நிறுவனம் பற்றி உங்களில் பலரும் அறிந்திருப்பர். மக்களின் நன்கொடையாலும், பல தொண்டு நிறுவனங்களின் நிதி அளிப்பினாலும் மற்றும் பல தன்னார்வ ஊழியர்களின் பங்களிப்பாலும் வணிக நோக்கமின்றி மக்களுக்கு தகவல் தரும் நோக்கில் இது நடத்திவரப்படுகிறது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் அமேரிக்கத் தொலைக்காட்சிகளுக்காக பல நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-91895913495703589872008-11-26T21:51:00.000-08:002008-11-26T23:37:04.047-08:00எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!எண்பதைத் தொடும் மனிதம் - நோம் சாம்ஸ்கி எனும் மனிதர்!உங்களில் பலர் அறிந்திருக்கும் 'நோம் சாம்ஸ்கி' பற்றி நானறிந்ததை எனது பதிவில் எழுதவேண்டுமென்ற எண்ணத்தின் விளைவே இந்தப் பதிவு.நோம் சாம்ஸ்கி டிசம்பர் 7, 1928-இல் அமேரிக்கா பெனிசில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரத்தில் பிறந்தவர். எழுபத்தொன்பதை முடித்து எண்பதைத் தொடும் இவரைப் பற்றி எழுத பக்கங்களல்ல, புத்தகங்கள் தேவைப்படும்.நியூயார்க் டைம்ஸ் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-89537903093201425682008-11-24T07:08:00.000-08:002008-11-24T07:09:28.571-08:00காதலென்பதில்லாத நாளொன்றில்....காதலென்பதில்லாத நாளொன்றில்...சிறு பிள்ளையாய் இருந்தக்கால்பள்ளியருகே ஆலமரத்தின்விழுதுகள் பிடித்துவிளையாடிச் சென்ற நாட்கள்இன்றும் கண்களுக்குள் மறையாமல்.ஏரித் தண்ணீரில்எல்லோரும் நீந்துகையில்கரையருகே குளித்தவாறேதலையெண்ணியிருந்த நாட்களைஎண்ணுகையில் உள்ளமெல்லாம் ஈரமே.நேற்றின் பசிய எண்ணங்கள்ஏக்கமா, பாசமா? காதலும்தானே?எண்ணிப் பார்க்கையில்எல்லா நாட்களுமேகாதலில் நிழல் கண்டிருந்திருக்கின்றன.அன்னையின் பாசம் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-72365859156686761492008-11-24T07:03:00.000-08:002012-11-13T14:36:30.427-08:00அறிமுகம்
வலைப் பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம்!
என்னைப் பற்றி (அல்லது சுயதம்பட்டம் எனவும் சொல்லிக் கொள்ளலாம்)
பெயர் நம்பி, தொழில் மென்பொருள் துறையில்.
பிடித்தது, பிடிக்காததெனும் சார்பு நிலைகள்;-
தினம் மூழ்கிக் குளிப்பதனாலும் தாங்கிப் பிடிப்பதனாலும் முதலாளித்துவம் எனக்குப் பிடித்தல்ல; கண் முன்னே அதன் தவறுகளையும், தோல்விகளையும், தினம் வல்லாண்மையின் கைகள் அதனைப் பூசி மறைப்பது குறித்தும் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-5575248297618036272008-09-11T10:25:00.000-07:002008-11-24T08:48:57.521-08:00விதியும் வாழ்வின் விதையும்இந்த பதிவுத்தளத்தின் தற்போதைய பதிவைக காண இங்கே செல்லவும் http://vaigaraivaanam.blogspot.comபெரிதினும் பெரிது வேண்டிசிறிதினை பெரிது முழுங்குதல்விதியென்பதா? பரிணாமம் என்பதா?இறை வகுத்த பாதையெனலாமா?அதை வேட்டையென்றும் சொல்லலாமே?எல்லாம் விதியென்றால்மேலுள்ளவனின் விளையாட்டென்றால்தனக்கும் சொந்தத்திற்கும் சொத்தெதற்கு?மரம் வைத்தவனேநீர் ஊற்ற மாட்டானோ?அடிப்படையில் 'இறை'-யைஅறியாததால் வரும் பிழையா?தன் வலியும் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-76326504225669200222008-06-27T11:06:00.000-07:002008-06-28T13:31:34.355-07:00மதமில்லாத ஜீவன் - Jeevan, the Casteless - என் மன ஒட்டங்கள்இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ளபடி, ஏழாம் வகுப்புப் கேரளப் பாடப் புத்தகங்களில் வைக்கப்பட்டுள்ள "மதமில்லாத ஜீவன்" என்ற ஒரு பாடத்தின் ஆங்கில வடிவத்தைப் படிக்க நேர்ந்தது, அதன் "எனது தமிழாக்கம்"-------------------தமது மகனை பள்ளியில் சேர்க்க வந்திருந்த ஒரு தாய் தந்தையரை தனது எதிரிலான இருக்கையில் அமரச் செய்துவிட்டு, தலைமையாசிரியர் சேர்க்கைக்கான படிவத்தை நிரப்பத் துவங்கினார்.தம்பி உனது பெயரென்ன?"ஜீவன்"நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-73200047962184495292008-04-19T22:52:00.000-07:002008-04-19T22:54:58.605-07:00கனவுகள் மட்டுமே சுகமாய்!பதின்மத்தின் இருப்பிலும்,அதன் நிழலிலும் மனம் நின்றிருந்தபோதெல்லாம்கரையில் காலைத் தொட்டுச் சென்றகடல் நீரலைகள் நெஞ்சை நனைக்கும்;தோட்டத்தில் மரத்தை தழுவிச் சென்றமாலைக் காற்று மனதை நிறைக்கும்;காத்திருப்பின் கணப்பொழுதில்கடிகாரத்தின் நொடிமுள் நகராமல் நிற்கும்;சூரியனின் தொடலுக்காய் காத்திருக்கும்அடிவானம் மனதில் அழகிய கோலமிடும்;காலத்தின் ஓட்டம் வயதைக் கூட்டும்,சிந்தனையின் ஓட்டம் பாரத்தைக் கூட்டும்;நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-15465844748924861162008-04-17T13:54:00.000-07:002009-02-12T23:56:43.004-08:00சார்லஸ் டார்வினின் ஆய்வு எழுத்துக்கள் இணையத்தில்!முழுப்பெயர்: சார்லஸ் ராபர்ட் டார்வின்பிறப்பு: 12 பிப்ரவரி 1809இறப்பு: 19 ஏப்ரல் 1882டார்வின் ஆன்லைன் திட்டம் குறித்து------------------------------------------------2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "டார்வின் ஆன்லைன்" திட்டத்தின் விளைவாக, டார்வின் அவர்கள் தனது வாழ்நாளில் அவரது ஆய்வுகளுக்காக எழுதிய 90,000 பக்க ஆய்வுக் கட்டுரைகள், குறிப்புக்கள், வரைபடங்கள் மற்றும் நிழற்படங்கள் தற்போது, அனைவரும் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-40629383608384231792008-03-23T00:19:00.000-07:002008-03-23T02:34:23.616-07:00இன்குலாப் ஜிந்தாபாத் - பகத்சிங்பகத் சிங்பிறப்பு:- செப்டம்பர் 27, 1907(லயல்புர், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)இறப்பு:- மார்ச் 23, 1931 ( லாகூர் சிறையில் தூக்கில், பஞ்சாப், இன்றைய பாகிஸ்தான்)தூக்கிலடப்பட்டதன் காரணம்:- இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இருந்தது மற்றும், தில்லி நாடாளுமன்ற அவையில் ஒரு சிறு குண்டெறிந்துப் பின் காவலர்கள் கைது செய்யும்வரையில் பார்வையாளர் அரங்கிலேயே நின்றிருந்து, அவையில் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-27740828820424086602007-11-09T14:51:00.000-08:002007-11-09T17:38:50.611-08:00பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?பற்றியெரிவது பக்கத்து வீடுதானே?எனக்கென்ன வந்தது,அதற்கும் என் வீட்டிற்குமிடையேநாலடி தூரம் இருக்கிறதே!இன்றொரு பேச்சு நாளையொரு பேச்சுநேற்று பேசியது மறந்தே போச்சு!வழிபடுதல்தானே எமக்கு தெரியும்உள்ளிருப்பது எதுவானால் என்ன?வாழக் கற்றுக் கொள்ளாமல்வழிபாடுகளுக்கு பொருளுமென்ன? உள்ளிருப்பது எதுவென்று தெரிந்தால்வந்த மதங்களின் நோக்கம் புரிந்தால்எதை வழிபடுவாய் நீ?உன்னையும் உடனிருப்பவரையும்மறுக்கும் உனக்கேது வழிநம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5326635868415690143.post-85765251927917801722007-09-05T14:46:00.000-07:002007-09-05T21:23:23.644-07:00ரெட்ரோ மனிதம்பெருங் காற்றடித்து ஓய்ந்திருந்தமழைக்கால மாலைஈரமாய் கண்முன் சாலை;ஓரத்து பெருங்கட்டிடத்திலிருந்துநாளின் வேலை முடித்துஇழந்ததைத் தேடிவீட்டுக்கு ஓடும் நபர்கள்,சாரிசாரியாய் கார்கள் சாலையில்!பாதை நெரிசலைகண்ணுக்குள் சுமந்துபொழுதை முடிக்கவீட்டுக்குள் செய்ய வேண்டியனவற்றைதலைக்குள் சுமந்துஎப்போதும் போல்அரைகுறை கவனத்துடன்சாலையில் பயணம்!அழுக்கான உடையோடுகுளித்துப் பல நாளாகிசேறும் சகதியும் மேலாக்கிவீதி ஒரமாய் நம்பி.பா.http://www.blogger.com/profile/00099566532097153932noreply@blogger.com0